Thu. Jul 30th, 2026

Category: தர்மபுரி

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு விலைவாசி உயர்வை கண்டித்து, கோரிக்கைகளை…

பாலக்கோடு தாலுக்காவில் ஜமாபந்தி நிறைவு – 33 மனுக்களுக்கு தீர்வு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 16 ம் தேதி தொடங்கியது.

பாலக்கோடு தாலுக்காவில் ஜமாபந்தி நிறைவு – 33 மனுக்களுக்கு தீர்வு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 16 ம் தேதி தொடங்கியது. பாலக்கோடு,…

மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறவும் – 100 நாள் வேலைத் திட்டத்தை பாதுகாக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 19:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலம் தழுவிய போராட்ட அழைப்பின் பேரில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்,…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பசலி 1435-ஆம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாய முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் பொதுமக்களின் கோரிக்கைகள் ஆய்வு – அதிகாரிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

.தருமபுரி, ஜூன் 17: தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை சார்பில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் பசலி 1435-ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்த…

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் புதூர் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலை கணவாய் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NHAI) ஆணையத்தின் மூலம் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பினை மேம்படுத்துதல், உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான திட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் புதூர் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலை கணவாய் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NHAI)…

பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகம், பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் சேகரித்து எடுத்து சென்று மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகள் மூலம் தயாரிக்கப்படும் உரத்தை விற்பனை செய்யவேண்டும்

பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகம், பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் சேகரித்து எடுத்து சென்று மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகள்…

பொம்மிடி ரயில் நிலையம் முன் பயணிகள் நல சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜூன் 13: பொம்மிடி பொது மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில், பொம்மிடி ரயில் நிலையம் முன்பாக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

நாம் தமிழர் கட்சி சார்பாக பொம்மிடியில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பொ.மல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தினால் உயர் மட்ட மேம்பாலம் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவமனை செல்லும் வகையில் சிறந்த…

பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர்.மாலதி. DSP அவர்கள் பொறுப்பேற்பு

பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர்.மாலதி. DSP அவர்கள் பொறுப்பேற்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி…

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி மாறுதலாகி…

You missed