Sat. Jun 13th, 2026

Category: தர்மபுரி

மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை உறுதி: பொம்மிடி முதல் நிலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்

பொம்மிடி முதல் நிலை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற்றதுமரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுபொம்மிடி, ஜூன்…

தூய்மையான கிராமம் உருவாக்க பொதுமக்கள் உறுதி – போதக்காடு ஊராட்சியில் சிறப்பு நிகழ்ச்சி

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் போதக்காடு ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றதுமரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுபோதக்காடு, ஜூன் 5: மத்திய…

கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளுடன் பி. பள்ளிப்பட்டி கிராம சபா கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் பி. பள்ளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது ஜூன் 5: மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு…

பையர்நத்தம் ஊராட்சியில் தூய்மை பாரத சிறப்பு கிராம சபா கூட்டம்: மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் பையர்நத்தம் ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றதுமரக்கன்றுகள் நடப்பட்டு தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுபையர்நத்தம், ஜூன் 5:மத்திய…

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

வெங்கடசமுத்திரம், ஜூன் 5: மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு பகுதியாக வெங்கடசமுத்திரம் முதல் நிலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.…

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103-வது பிறந்த நாள் விழா பி.பள்ளிப்பட்டி யில் உற்சாக கொண்டாட்டம் – மலர்தூவி மரியாதை, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கல் நிகழ்வு ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது

ஜூன் 3: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சிறப்பான…

முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்கும் விழாபாலக்கோடு

ஜூன் 2: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில்…

“உடன்பிறப்பே…” என்று அழைத்த உன்னத தலைவர்!முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுவோம்

தமிழர்களின் அரசியல் வரலாற்றிலும், இலக்கிய உலகிலும், சமூக நீதிப் போராட்டங்களிலும் அழியாத முத்திரையைப் பதித்த மாபெரும் ஆளுமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும்…

பாலக்கோடு பகுதியில் கழிவுநீர் சாக்கடை பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கடமடை ஹவுசிங் போர்டு பகுதியில் கழிவுநீர் சாக்கடை பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி மனு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட கடமடை ஹவுசிங்…

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் தனியார் வாகனங்களால் பார்க்கிங் ஏரியாவாக மாறிய அவலம் – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் தனியார் வாகனங்களால் பார்க்கிங் ஏரியாவாக மாறிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பயணிகளுக்கு இடையூறு…