Sat. Jun 13th, 2026

Category: க்ரைம்

கல்வி வளாகமா? விளம்பர காட்சியகமா?அரசு மகளிர் பள்ளி முன்பு பேனர்களால் பாதுகாப்பு அச்சம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பி.துரிஞ்சிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர மற்றும் திருவிழா பேனர்கள் மாணவிகளின் பாதுகாப்புக்கு பெரும்…

குடியாத்தம் பிரம்மாஸ் சிபிஎஸ்சி பள்ளியில் கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வேலூர், ஜூன் 7- வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர். எஸ். ரோடு அருகில் பிரம்மாஸ் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 850 மாணவ, மாணவிகள் கல்வி…

செய்தியாளர்கள் பெயரை பயன்படுத்தி காவல்துறையினரை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து பணம் பார்க்கும் அவலம்!

ஜூன் 9- வேலூர் மாவட்டம் என்றாலே தமிழகத்தில் போலி செய்தியாளர்கள் நிறைந்த மாவட்டமாகும். திருப்பூரை அடுத்து வேலூர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்…

பாலக்கோட்டில் போக்குவரத்து ஸ் தம்பிப்பு இந்தியன் வங்கி முன்பு இருசக்கர வாகன ஆக்கிரமிப்பு – பொதுமக்கள் அவதி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் பேருந்து நிலையம் மற்றும் அதனை ஒட்டியுள்ள முக்கிய சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து…

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்கள்.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கும்பல்.. அதிரடி கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வநத பெண்களை ஒரு கும்பல் இவர்களை வழிமறித்து காட்டுக்குள் இழுத்து சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து அத்துமீறலில் ஈடுபட்டது.இதேபோல் இன்னொரு…

பாலக்கோடு பகுதியில் கழிவுநீர் சாக்கடை பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கடமடை ஹவுசிங் போர்டு பகுதியில் கழிவுநீர் சாக்கடை பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி மனு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட கடமடை ஹவுசிங்…

அரசு பணம் – மக்கள் பணம் வீணா?பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக மழைநீர் சேகரிப்பு திட்டப்பணியில் முறைகேடு குற்றச்சாட்டு!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு திட்டப்பணிகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.அவர்களது குற்றச்சாட்டின்படி,…

அக்ஷரா பத்திரிக்கை செய்தி எதிரொலி!கிருஷ்ணகிரியில் அதிரடி நடவடிக்கை விதி மீறி செயல்பட்ட 5 கல் குவாரிகள் மற்றும் 2 கிரானைட் குவாரிகளுக்கு சீல் புதிய கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சட்டவிரோத கல் குவாரிகள் மற்றும் கிரானைட் குவாரிகள் மீது தற்போது…

அரசு விதிகளை மீறி பள்ளம் தோண்டப்பட்டதா?மோலையானூரில் இயங்கி வரும் ஸ்ரீ மங்கள பாறைகள் நிறுவனத்தால் விவசாயிகள் அவதி – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட மோலையானூரில் செயல்பட்டு வரும் “ஸ்ரீ மங்கள பாறைகள்” கல்குவாரி நிறுவனம் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும்…

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும்…