Sat. Sep 12th, 2026

Category: சிறப்பு செய்திகள்

பட்டப்பகலில் விவசாயிகளின் போர்வையில் கனிம வளக் கொள்ளை?ஜேசிபி, டிராக்டர்கள் மூலம் கனிமங்கள் கடத்தல் – அதிகாரிகள் துணை நிற்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம் – குண்டுக்கல் பகுதியில் பரபரப்பு சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் குண்டுக்கல் பகுதியில், பட்டப்பகலிலேயே ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களை பயன்படுத்தி…

தொகுதி மறுவரையறை விவகாரம்: அனைத்து கட்சி எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும்!“திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என நம்புகிறேன்” – விசிக தலைவர் திருமாவளவன்

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக நாளை நடைபெற உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை…

தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை!தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து முக்கிய கலந்தாய்வு – அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு

சென்னை, ஆக.8: மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைப் பணிகள் தொடர்பாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் நிர்வாகத் தாக்கங்கள் குறித்தும்,…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 15 நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியீடு

இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் (Department of Justice), இந்திய அரசிதழில் (Gazette of India) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 217(1)…

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி பேரூர் கழக செயலாளர்…

பாலக்கோடு சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம்? – தமிழக அரசு தலையிட வாகன ஓட்டிகள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கரகதஹள்ளி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், மாதந்தோறும் வாகன ஆவணங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தப்படுவதாகவும் வாகன…

213 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 233.106 கிலோ கஞ்சா அழிப்புவிழுப்புரம் சரக காவல்துறையின் அதிரடி நடவடிக்கை – போதைப்பொருள் ஒழிப்பில் தீவிரம்விழுப்புரம்,

ஜூலை 10: போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வடக்கு மண்டலத்திற்கு…

இரகசிய தகவலின் பேரில் வனத்துறையினர் அதிரடி சோதனைஅரூர் அருகே கோட்டப்பட்டி பகுதியில் பரபரப்பு

தருமபுரி, ஜூலை 10: தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி பகுதியில் சட்டவிரோத வனக் குற்றச் செயல்கள் நடைபெறுவதாக தருமபுரி மாவட்ட வன அலுவலருக்கு இரகசிய…

இரண்டு கட்டமாக நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், முதல் கட்டமாக ஆகஸ்டு 1 முதல் 31 ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பணி பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது.

Eஇரண்டு கட்டமாக நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், முதல் கட்டமாக ஆகஸ்டு 1 முதல் 31 ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பணி…

பாலக்கோடு அடுத்த கடத்திக்கொள்ளுமேடு கிராமத்தில் மாரியம்மன் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் சுவாமிக்கு 21ம் நாள் மண்டல பூஜை திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு.

பாலக்கோடு அடுத்த கடத்திக்கொள்ளுமேடு கிராமத்தில் மாரியம்மன் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் சுவாமிக்கு 21ம் நாள் மண்டல பூஜை திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள…

You missed