Sat. Jun 13th, 2026

Category: சிறப்பு செய்திகள்

பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர்.மாலதி. DSP அவர்கள் பொறுப்பேற்பு

பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர்.மாலதி. DSP அவர்கள் பொறுப்பேற்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி…

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி மாறுதலாகி…

கல்வி வளாகமா? விளம்பர காட்சியகமா?அரசு மகளிர் பள்ளி முன்பு பேனர்களால் பாதுகாப்பு அச்சம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பி.துரிஞ்சிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர மற்றும் திருவிழா பேனர்கள் மாணவிகளின் பாதுகாப்புக்கு பெரும்…

பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்

பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்பொம்மிடி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில்…

பாலக்கோடு மேக்கலாம்பட்டி ஏரிகரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டாக்டர் கலாம் பசுமை நல அமைப்பின் சார்பில் மரக்கன்று நடும் விழா

பாலக்கோடு மேக்கலாம்பட்டி ஏரிகரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டாக்டர் கலாம் பசுமை நல அமைப்பின் சார்பில் மரக்கன்று நடும் விழா தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த…

பாலக்கோடு தீயணைப்பு நிலையத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்

பாலக்கோடு தீயணைப்பு நிலையத்தில்தீ தடுப்பு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் – திரளானோர் பங்கேற்புதர்மபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா அவர்களின் உத்தரவின்படி பாலக்கோடு தீயணைப்பு…

ஸ்ரீராமர் – காளியம்மன் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு B. துறிஞ்சிப்பட்டியில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற சாமி ஊர்வலம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட B. துறிஞ்சிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீராமர் – காளியம்மன் திருவிழா வெகுவிமரிசையாகவும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி நடைபெற்ற சாமி…

பாலக்கோடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா – டி.எஸ்.பி பங்கேற்பு

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில்மகாகவி பாரதியார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சமூக ஆர்வலர் சரவணன்…

உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து 250 மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா, அவர்கள் இன்று (5.6.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாத்தில் காலியாக உள்ள இடத்தில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல்…

மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை உறுதி: பொம்மிடி முதல் நிலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்

பொம்மிடி முதல் நிலை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற்றதுமரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுபொம்மிடி, ஜூன்…