Sun. Sep 13th, 2026

Category: சிறப்பு செய்திகள்

பாலக்கோடு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர், விளையாட்டு திடல் இல்லாததால் மாணவர்கள் அவதி- தமிழக அரசு போர்கால அடிப்படையில் நவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பாலக்கோடு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர், விளையாட்டு திடல் இல்லாததால் மாணவர்கள் அவதி- தமிழக அரசு போர்கால அடிப்படையில் நவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை தர்மபுரி…

பாலக்கோட்டில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் விபி கிராம்ஜி திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஜூலை, 3 – தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கணபதி ஊராட்சியில் உள்ள காட்டுகொட்டாய் கிராமத்தில் விபி கிராம்ஜி திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்…

தேசிய நெடுஞ்சாலையோர நிழல் தரும் மரங்களை வெட்டியதாக பரபரப்பு…!பெட்ரோல் பங்க் நிர்வாகம் மீது சுங்கச்சாவடி புகார் – கடும் நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

தர்மபுரி, ஜூன் 28: தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலையின் கிருஷ்ணகிரி முதல் சேலம் மாவட்டம் குதிரைக்குத்திப்பள்ளம் வரை சாலையின் இருபுறங்களிலும் சுற்றுச்சூழலைப்…

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இண்டூர் உள்வட்டத்திற்குட்பட்ட 12 கிராமங்களுக்கான 1435-ஆம் (2025-2026) பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அவர்கள் இன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 35 பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, பிறப்பு சான்று, மறுமணம் செய்து கொள்ளவில்லை சான்று உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இண்டூர் உள்வட்டத்திற்குட்பட்ட 12 கிராமங்களுக்கான 1435-ஆம் (2025-2026) பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)…

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்ட…

இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட வாசனை ஷாம்பூ மற்றும் ஆட்டோ உடன் ஒரு நபரும் பிடிபட்டார்

இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட வாசனை ஷாம்பூ மற்றும் ஆட்டோ உடன் ஒரு நபரும் பிடிபட்டார் .தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர உட்கோட்டம் தெற்கு…

தூத்துக்குடியில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முன்னனி தலைவரும் மற்றும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின்…

பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை – கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல்

பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை – கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மோட்டார்…

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு விலைவாசி உயர்வை கண்டித்து, கோரிக்கைகளை…

பாலக்கோடு தாலுக்காவில் ஜமாபந்தி நிறைவு – 33 மனுக்களுக்கு தீர்வு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 16 ம் தேதி தொடங்கியது.

பாலக்கோடு தாலுக்காவில் ஜமாபந்தி நிறைவு – 33 மனுக்களுக்கு தீர்வு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 16 ம் தேதி தொடங்கியது. பாலக்கோடு,…

You missed