Wed. Jul 29th, 2026

Category: சிறப்பு செய்திகள்

தூத்துக்குடியில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முன்னனி தலைவரும் மற்றும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின்…

பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை – கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல்

பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை – கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மோட்டார்…

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு விலைவாசி உயர்வை கண்டித்து, கோரிக்கைகளை…

பாலக்கோடு தாலுக்காவில் ஜமாபந்தி நிறைவு – 33 மனுக்களுக்கு தீர்வு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 16 ம் தேதி தொடங்கியது.

பாலக்கோடு தாலுக்காவில் ஜமாபந்தி நிறைவு – 33 மனுக்களுக்கு தீர்வு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 16 ம் தேதி தொடங்கியது. பாலக்கோடு,…

மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறவும் – 100 நாள் வேலைத் திட்டத்தை பாதுகாக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 19:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலம் தழுவிய போராட்ட அழைப்பின் பேரில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்,…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பசலி 1435-ஆம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாய முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் பொதுமக்களின் கோரிக்கைகள் ஆய்வு – அதிகாரிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

.தருமபுரி, ஜூன் 17: தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை சார்பில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் பசலி 1435-ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்த…

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் புதூர் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலை கணவாய் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NHAI) ஆணையத்தின் மூலம் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பினை மேம்படுத்துதல், உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான திட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் புதூர் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலை கணவாய் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NHAI)…

நில ஆர்ஜித வழக்கு, காசோலை வழக்குகள் மற்றும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துகொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள் ஆகியவை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

வேலூரில் சமரச மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிவேலூர் மாவட்டம்,மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு அவர்களின் அறிவுறுத்தலின் படியும், மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும்,…

தூத்துக்குடியில் சத்யா கோப்பைக்கான 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 27-வது ஆண்டு சத்யா கோப்பைக்கான அகில இந்திய மின்னொளி கைப்பந்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் பெண்கள் பிரிவில்…

பேரணாம்பட்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு புதிய அலுவலர் நியமிக்கப்படுவாரா ?

வேலூர்,ஜூன்14- வேலூர் மாவட்டத்தில், பேரணாம்பட்டில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு குடியாத்தம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராகவுள்ள சமீம் ரெஹானா கூடுதல் அதிகாரியாக பல வருடங்களாக நீடித்து…

You missed