Sat. Jun 13th, 2026

Category: சிறப்பு செய்திகள்

தூய்மையான கிராமம் உருவாக்க பொதுமக்கள் உறுதி – போதக்காடு ஊராட்சியில் சிறப்பு நிகழ்ச்சி

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் போதக்காடு ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றதுமரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுபோதக்காடு, ஜூன் 5: மத்திய…

கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளுடன் பி. பள்ளிப்பட்டி கிராம சபா கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் பி. பள்ளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது ஜூன் 5: மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு…

பையர்நத்தம் ஊராட்சியில் தூய்மை பாரத சிறப்பு கிராம சபா கூட்டம்: மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் பையர்நத்தம் ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றதுமரக்கன்றுகள் நடப்பட்டு தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுபையர்நத்தம், ஜூன் 5:மத்திய…

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

வெங்கடசமுத்திரம், ஜூன் 5: மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு பகுதியாக வெங்கடசமுத்திரம் முதல் நிலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.…

தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2வது பெண் – யார் இந்த நீதிபதி மோகனா?தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான வி மோகனா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.

தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2வது பெண் – யார் இந்த நீதிபதி மோகனா?தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான வி மோகனா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக…

“இந்த அமைப்பின் மீது எங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை.”

“இந்த அமைப்பின் மீது எங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை.”இதைத்தான் இன்று சில நீட் தேர்வர்கள் என்னிடம் கூறினார்கள்.அவர்களின் கோபம் கண்கூடாகத் தெரிந்தது, பொறுமையும் முற்றிலும் அற்றுப் போயிருந்தது.…

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் தனியார் வாகனங்களால் பார்க்கிங் ஏரியாவாக மாறிய அவலம் – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் தனியார் வாகனங்களால் பார்க்கிங் ஏரியாவாக மாறிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பயணிகளுக்கு இடையூறு…

புதிய மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு வழங்கிய தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்

தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியராக மதிப்புமிகு சரவணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர் தருமபுரி ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார்.அதனை தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்…

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய பதினொன்றாம் வகுப்பு மாணவி மற்றும் குடும்ப தலைவி

மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும்…

தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி ஆணையில் திருத்தம் வேண்டி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.

வாசிக்கவுண்டனூர், ஜூன் 1:தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி ஆணையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வாசிக்கவுண்டனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி (K.K.80)…