Sat. Jun 13th, 2026

Category: செய்தி

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி மாறுதலாகி…

பொம்மிடி முதல் நிலை பேரூராட்சி பி.துறிஞ்சிப்பட்டி சந்தையூர் எக்ஸ்-ரோட்டில் மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் பள்ளி மாணவர்கள் முதல் பெண்கள் வரை 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு – அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட சந்தையூர் எக்ஸ்-ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக் எண் 2875) அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவ,…

தூய்மை பாரத இயக்க சிறப்பு கிராம சபா கூட்டம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

வெங்கடசமுத்திரம், ஜூன் 5: மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு பகுதியாக வெங்கடசமுத்திரம் முதல் நிலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.…

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103-வது பிறந்த நாள் விழா பி.பள்ளிப்பட்டி யில் உற்சாக கொண்டாட்டம் – மலர்தூவி மரியாதை, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கல் நிகழ்வு ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது

ஜூன் 3: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சிறப்பான…

2025 ஆம் ஆண்டு March 5, (மாசி 21) வியாழன் அன்று புது திருதேர் வேலைக்கு நாள் செய்ய பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நவகைலாய திருக்கோயிலில் ஆறாவது ஸ்தலமான கைலாசநாதர் சிவகாமியம்மன் வீற்றிருக்கும் திருக்கோயில் சனி ஸ்தலம் இத்திருக்கோவில் திருத்தேர் மிகவும் பழுதடைந்து திருத்தேர் ஓடி 78…

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை, ஜூன் 2:இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.ப்ரியா ரவிசந்திரன், இ.ஆ.ப., அவர்கள் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (02.06.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது,…

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கு உர விநியோகம் செயலி (Fertilizer Sale Application System) அமைப்பிற்கான பயிற்சி கூட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02.06.2026) வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கு…

பாளையத்தில் பழுதடைந்த அண்ணா மறுமலர்ச்சி கட்டிடம் – புதிய கட்டிடம் மற்றும் பள்ளி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அண்ணா மறுமலர்ச்சி திட்ட கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், அதனை இடித்துவிட்டு…

தீர்த்தமலை ஊராட்சியில் எரியாத தெரு விளக்குகள் – இருளில் தவிக்கும் பொதுமக்கள்; உடனடி நடவடிக்கை கோரி கோரிக்கை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை ஊராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தெரு விளக்குகள் சரியாக எரியாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, முக்கிய சாலைகள்,…

தர்மபுரி மாவட்டத்தில் புனித வெள்ளி அனுசரிப்பு ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளி தினம், தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மிகுந்த பயபக்தியுடன் அனுசரிக்கப்பட்டது.…