Thu. Jul 30th, 2026

Category: வேலூர்

குடும்பத் தகராறில் மனமுடைந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தூக்கு மாட்டி தற்கொலை!

வேலூர், ஜூன் 13- வேலூர் மாவட்டம், காட்பாடி அறுப்புமேடு ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி ( 40). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக…

பேரணாம்பட்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு புதிய அலுவலர் நியமிக்கப்படுவாரா ?

வேலூர்,ஜூன்14- வேலூர் மாவட்டத்தில், பேரணாம்பட்டில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு குடியாத்தம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராகவுள்ள சமீம் ரெஹானா கூடுதல் அதிகாரியாக பல வருடங்களாக நீடித்து…

‘எந்த ஒரு நிலங்களையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’செய்யாறில் பாதிக்கப்பட்டுள்ள மேல்மா கிராம விவசாயிகளிடம் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு!

செய்யாறு, ஜூன் 14 – ‘எந்த ஒரு நிலத்தையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’ என செய்யாறு சிப்காட் விரிவாக்க பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ‘மேல்மா கிராமத்து’…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திறன் அடிப்படையில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு : பழங்குடியின மக்களுக்குகலெக்டர் சினேகா அழைப்பு !

காஞ்சிபுரம், ஜூன் 14 – தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும்…

மாணவிகள் திருநீர் அணிந்து வர அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தடை விதிப்பு: முதல்வர் ஜோசப் விஜய் போட்ட மறைமுக உத்தரவா ?

வேலூர்,ஜூன் 14- வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பல வருடமாக இயங்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு சிவராஜ் நகர் (போன்மில்)…

காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி: கண்டுகொள்ளாத வேலூர் மாநகராட்சி நிர்வாகம்!

வேலூர், ஜூன் 15- வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி காங்கேயநல்லூர் ரோடு, அவ்வையார் தெருவில் மழைநீர் வடிய வழியின்றி சில தெருக்களில் குளம் போல் ஆங்காங்கே தேங்கி…

குடியாத்தம் பிரம்மாஸ் சிபிஎஸ்சி பள்ளியில் கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வேலூர், ஜூன் 7- வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர். எஸ். ரோடு அருகில் பிரம்மாஸ் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 850 மாணவ, மாணவிகள் கல்வி…

செய்தியாளர்கள் பெயரை பயன்படுத்தி காவல்துறையினரை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து பணம் பார்க்கும் அவலம்!

ஜூன் 9- வேலூர் மாவட்டம் என்றாலே தமிழகத்தில் போலி செய்தியாளர்கள் நிறைந்த மாவட்டமாகும். திருப்பூரை அடுத்து வேலூர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்…

You missed