Latest News
213 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 233.106 கிலோ கஞ்சா அழிப்புவிழுப்புரம் சரக காவல்துறையின் அதிரடி நடவடிக்கை – போதைப்பொருள் ஒழிப்பில் தீவிரம்விழுப்புரம்,
ஜூலை 10: போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம் சரக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர்…
இரகசிய தகவலின் பேரில் வனத்துறையினர் அதிரடி சோதனைஅரூர் அருகே கோட்டப்பட்டி பகுதியில் பரபரப்பு
தருமபுரி, ஜூலை 10: தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி பகுதியில் சட்டவிரோத வனக் குற்றச் செயல்கள் நடைபெறுவதாக தருமபுரி மாவட்ட வன அலுவலருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில் கோட்டப்பட்டி வனச்சரக…
பாலக்கோடு சுங்கசாவடியில் 3லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்- டிரைவர் கைது
பாலக்கோடு சுங்கசாவடியில் 3லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்- டிரைவர் கைது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக பாலக்கோடு காவல்துறைனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பாலக்கோடு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் சுங்கசாவடி…
இரண்டு கட்டமாக நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், முதல் கட்டமாக ஆகஸ்டு 1 முதல் 31 ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பணி பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது.
Eஇரண்டு கட்டமாக நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், முதல் கட்டமாக ஆகஸ்டு 1 முதல் 31 ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பணி பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது.முதல் கட்ட பணியில் வீடுகள் குறித்த மேலும் பயிற்சியில்…
பாலக்கோடு அடுத்த கடத்திக்கொள்ளுமேடு கிராமத்தில் மாரியம்மன் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் சுவாமிக்கு 21ம் நாள் மண்டல பூஜை திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு.
பாலக்கோடு அடுத்த கடத்திக்கொள்ளுமேடு கிராமத்தில் மாரியம்மன் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் சுவாமிக்கு 21ம் நாள் மண்டல பூஜை திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கடத்திக்கொள்ளுமேடு கிராமத்தில் பழமை வாய்ந்த மகாமாரியம்மன் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் சுவாமி மற்றும் கோயில்…
