Latest News
பட்டப்பகலில் விவசாயிகளின் போர்வையில் கனிம வளக் கொள்ளை?ஜேசிபி, டிராக்டர்கள் மூலம் கனிமங்கள் கடத்தல் – அதிகாரிகள் துணை நிற்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம் – குண்டுக்கல் பகுதியில் பரபரப்பு சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் குண்டுக்கல் பகுதியில், பட்டப்பகலிலேயே ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களை பயன்படுத்தி கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, உரிய அனுமதியின்றி கடத்தப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.…
தொகுதி மறுவரையறை விவகாரம்: அனைத்து கட்சி எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும்!“திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என நம்புகிறேன்” – விசிக தலைவர் திருமாவளவன்
சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக நாளை நடைபெற உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்…
தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை!தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து முக்கிய கலந்தாய்வு – அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு
சென்னை, ஆக.8: மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைப் பணிகள் தொடர்பாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் நிர்வாகத் தாக்கங்கள் குறித்தும், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டின்…
பண்ருட்டியில் ரூ.1,000 கோடி மதிப்பிலான பஞ்சமி நிலம் மோசடியா? 100 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்ய முயற்சி – அமைச்சர்கள் தலையீடு இருப்பதாக வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டுபண்ருட்டி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலம், தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.1,000 கோடி அளவுக்கு இருப்பதாகவும், அந்த நிலத்தை ரியல் எஸ்டேட் மூலம் பிளாட்களாகப் பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடைபெறுவதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 15 நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியீடு
இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் (Department of Justice), இந்திய அரசிதழில் (Gazette of India) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 217(1) மற்றும் 224(1) கட்டுரைகளின் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மொத்தம் 15 நீதிபதிகளை நியமித்து…
