Mon. Jun 15th, 2026

Author: admin

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் புதூர் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலை கணவாய் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NHAI) ஆணையத்தின் மூலம் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பினை மேம்படுத்துதல், உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான திட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் புதூர் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலை கணவாய் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NHAI)…

பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகம், பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் சேகரித்து எடுத்து சென்று மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகள் மூலம் தயாரிக்கப்படும் உரத்தை விற்பனை செய்யவேண்டும்

பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகம், பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் சேகரித்து எடுத்து சென்று மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகள்…

நில ஆர்ஜித வழக்கு, காசோலை வழக்குகள் மற்றும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துகொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள் ஆகியவை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

வேலூரில் சமரச மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிவேலூர் மாவட்டம்,மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு அவர்களின் அறிவுறுத்தலின் படியும், மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும்,…

தூத்துக்குடியில் சத்யா கோப்பைக்கான 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 27-வது ஆண்டு சத்யா கோப்பைக்கான அகில இந்திய மின்னொளி கைப்பந்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் பெண்கள் பிரிவில்…

குடும்பத் தகராறில் மனமுடைந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தூக்கு மாட்டி தற்கொலை!

வேலூர், ஜூன் 13- வேலூர் மாவட்டம், காட்பாடி அறுப்புமேடு ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி ( 40). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக…

பேரணாம்பட்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு புதிய அலுவலர் நியமிக்கப்படுவாரா ?

வேலூர்,ஜூன்14- வேலூர் மாவட்டத்தில், பேரணாம்பட்டில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு குடியாத்தம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராகவுள்ள சமீம் ரெஹானா கூடுதல் அதிகாரியாக பல வருடங்களாக நீடித்து…

‘எந்த ஒரு நிலங்களையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’செய்யாறில் பாதிக்கப்பட்டுள்ள மேல்மா கிராம விவசாயிகளிடம் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு!

செய்யாறு, ஜூன் 14 – ‘எந்த ஒரு நிலத்தையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’ என செய்யாறு சிப்காட் விரிவாக்க பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ‘மேல்மா கிராமத்து’…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திறன் அடிப்படையில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு : பழங்குடியின மக்களுக்குகலெக்டர் சினேகா அழைப்பு !

காஞ்சிபுரம், ஜூன் 14 – தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும்…

மாணவிகள் திருநீர் அணிந்து வர அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தடை விதிப்பு: முதல்வர் ஜோசப் விஜய் போட்ட மறைமுக உத்தரவா ?

வேலூர்,ஜூன் 14- வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பல வருடமாக இயங்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு சிவராஜ் நகர் (போன்மில்)…

காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி: கண்டுகொள்ளாத வேலூர் மாநகராட்சி நிர்வாகம்!

வேலூர், ஜூன் 15- வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி காங்கேயநல்லூர் ரோடு, அவ்வையார் தெருவில் மழைநீர் வடிய வழியின்றி சில தெருக்களில் குளம் போல் ஆங்காங்கே தேங்கி…

You missed