தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் புதூர் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலை கணவாய் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NHAI) ஆணையத்தின் மூலம் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பினை மேம்படுத்துதல், உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான திட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் புதூர் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலை கணவாய் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NHAI)…
