Fri. Jul 31st, 2026

Author: admin

திரு ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ஒரு பேட்டியில் எனது 40 வருட கால நண்பர் மு க ஸ்டாலின் அவர்களை இக்கட்டான சூழ்நிலையில் ஆறுதலுக்காக சந்தித்தேன் எனவும்…

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா அவர்கள் (18.05.2026) இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை…

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் “Single Pole Solar Blinkers” தொடக்க விழா

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் “Single Pole Solar Blinkers” தொடக்க விழா* இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, இன்று (15.05…

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் நிலுவைகள் குறித்து துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா அவர்கள் தலைமையில் இன்று (18.05.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் நிலுவைகள் குறித்து துறைச் சார்ந்த அலுவலர்களுடன்…

கங்கைகொண்டானை சேர்ந்த சண்முகவடிவு தன்னை ஏமாற்றி வரும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் வசித்து வரும் சண்முக வடிவு கூறுகையில் எனது கணவர் குருசாமி இறந்து சுமார் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனக்கு மூன்று ஆண்…

தர்மபுரியில் தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்து மக்களை சந்தித்தார் சௌமியா அன்புமணி

தர்மபுரி அருகே உள்ள நார்த்தம்பட்டி ஊராட்சியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பங்கேற்று பொதுமக்களிடம் ஆதரவு…

தர்மபுரி பென்னாகரம் பென்னாகரம் கள்ள லாட்டரி சந்து கடை வியாபாரம் அமோகம் கல்லா கட்டும் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் பென்னாகரம் காவல்துறையினர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதி இயற்கை வளம் மற்றும் சுற்றுலாத்தலங்களால் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பகுதியாக விளங்கி வருகிறது குறிப்பாக ஒகேனக்கல், காவிரி கரைப்பகுதிகள் மற்றும்…

தர்மபுரி மாவட்டத்தில் புனித வெள்ளி அனுசரிப்பு ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளி தினம், தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மிகுந்த பயபக்தியுடன் அனுசரிக்கப்பட்டது.…

You missed