பாலக்கோடு யூனியனில் மணல் கடத்தல் ‘ஜோர் ஏரி சீரமைப்பு பெயரில் இரவு, பகலாக நடக்குது’| |நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்
தர்மபுரி மாவட்டம் பாலக் கோடு யூனியனில் உள்ள பஞ். ஏரிகளில் மாரண்டஹள்ளி, சின்ன கும்மனுார், பாலக்கோடு, புலி கரை, தண்டுகாரனஹள்ளி, பாறை யூர் உள்ளிட்ட ஏரிகளிலிருந்தும் வருவாய்த்துறை…
