Sat. Sep 12th, 2026

Category: தமிழக அரசியல்

தொகுதி மறுவரையறை விவகாரம்: அனைத்து கட்சி எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும்!“திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என நம்புகிறேன்” – விசிக தலைவர் திருமாவளவன்

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக நாளை நடைபெற உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை…

தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை!தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து முக்கிய கலந்தாய்வு – அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு

சென்னை, ஆக.8: மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைப் பணிகள் தொடர்பாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் நிர்வாகத் தாக்கங்கள் குறித்தும்,…

பண்ருட்டியில் ரூ.1,000 கோடி மதிப்பிலான பஞ்சமி நிலம் மோசடியா? 100 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்ய முயற்சி – அமைச்சர்கள் தலையீடு இருப்பதாக வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டுபண்ருட்டி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலம், தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.1,000 கோடி அளவுக்கு இருப்பதாகவும், அந்த நிலத்தை ரியல் எஸ்டேட்…

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி பேரூர் கழக செயலாளர்…

பாலக்கோடு சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம்? – தமிழக அரசு தலையிட வாகன ஓட்டிகள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கரகதஹள்ளி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், மாதந்தோறும் வாகன ஆவணங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தப்படுவதாகவும் வாகன…

பல தலைமுறைகளின் பயன்பாட்டில் உள்ள ரயில்வே பாலத்தை மூடுவதா? – மாற்றுப்பாதை ஏற்படுத்தாமல் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

பொம்மிடி–மல்லாபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரப் பாதையை பாதுகாக்க வேண்டும் – ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை பாப்பிரெட்டிப்பட்டி:தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி–மல்லாபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட…

பாலக்கோட்டில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் விபி கிராம்ஜி திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஜூலை, 3 – தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கணபதி ஊராட்சியில் உள்ள காட்டுகொட்டாய் கிராமத்தில் விபி கிராம்ஜி திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்…

‘எந்த ஒரு நிலங்களையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’செய்யாறில் பாதிக்கப்பட்டுள்ள மேல்மா கிராம விவசாயிகளிடம் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு!

செய்யாறு, ஜூன் 14 – ‘எந்த ஒரு நிலத்தையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’ என செய்யாறு சிப்காட் விரிவாக்க பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ‘மேல்மா கிராமத்து’…

மாணவிகள் திருநீர் அணிந்து வர அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தடை விதிப்பு: முதல்வர் ஜோசப் விஜய் போட்ட மறைமுக உத்தரவா ?

வேலூர்,ஜூன் 14- வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பல வருடமாக இயங்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு சிவராஜ் நகர் (போன்மில்)…

நாம் தமிழர் கட்சி சார்பாக பொம்மிடியில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பொ.மல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தினால் உயர் மட்ட மேம்பாலம் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவமனை செல்லும் வகையில் சிறந்த…

You missed