Sat. Jun 13th, 2026

Category: தமிழக அரசியல்

குடியாத்தம் பிரம்மாஸ் சிபிஎஸ்சி பள்ளியில் கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வேலூர், ஜூன் 7- வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர். எஸ். ரோடு அருகில் பிரம்மாஸ் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 850 மாணவ, மாணவிகள் கல்வி…

செய்தியாளர்கள் பெயரை பயன்படுத்தி காவல்துறையினரை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து பணம் பார்க்கும் அவலம்!

ஜூன் 9- வேலூர் மாவட்டம் என்றாலே தமிழகத்தில் போலி செய்தியாளர்கள் நிறைந்த மாவட்டமாகும். திருப்பூரை அடுத்து வேலூர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்…

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103-வது பிறந்த நாள் விழா பி.பள்ளிப்பட்டி யில் உற்சாக கொண்டாட்டம் – மலர்தூவி மரியாதை, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கல் நிகழ்வு ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது

ஜூன் 3: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சிறப்பான…

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவரும் நாடார் பேரவை மாநில தலைவருமான எர்ணாவூர் நாராயணன் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம்…

புதுக் கட்சி தொடங்கப் போகிறீர்களா என்று சென்னையில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இன்னும் 2 நாட்களில் எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறேன்” என்று அண்ணாமலை கூறினார்.

கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி தமிழகத்தில் அரசியல் தலைவராக வலம் வரும் அண்ணாமலையின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.புதுக் கட்சி தொடங்கப் போகிறீர்களா…

முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்கும் விழாபாலக்கோடு

ஜூன் 2: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில்…

“உடன்பிறப்பே…” என்று அழைத்த உன்னத தலைவர்!முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுவோம்

தமிழர்களின் அரசியல் வரலாற்றிலும், இலக்கிய உலகிலும், சமூக நீதிப் போராட்டங்களிலும் அழியாத முத்திரையைப் பதித்த மாபெரும் ஆளுமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும்…

தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி ஆணையில் திருத்தம் வேண்டி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.

வாசிக்கவுண்டனூர், ஜூன் 1:தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி ஆணையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வாசிக்கவுண்டனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி (K.K.80)…

அக்ஷரா பத்திரிக்கை செய்தி எதிரொலி!கிருஷ்ணகிரியில் அதிரடி நடவடிக்கை விதி மீறி செயல்பட்ட 5 கல் குவாரிகள் மற்றும் 2 கிரானைட் குவாரிகளுக்கு சீல் புதிய கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சட்டவிரோத கல் குவாரிகள் மற்றும் கிரானைட் குவாரிகள் மீது தற்போது…

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு – டெல்லி பயணம் காரணமாக நிகழ்ச்சி மாற்றம்

விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் முக்கிய அறிவிப்பாக எதிர்பார்க்கப்பட்ட “சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை” திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முதலமைச்சர் விஜய் அவர்கள்…