திண்டுக்கலில் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த நிர்வாகிகள் – வீரமார்பன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் கட்சியில் சேர்ந்தனர்
சென்னை நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் அவர்களின் இரண்டாவது மகன் வீரமார்பன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்…
