Sat. Jun 13th, 2026

Category: தூத்துக்குடி

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவரும் நாடார் பேரவை மாநில தலைவருமான எர்ணாவூர் நாராயணன் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம்…

2025 ஆம் ஆண்டு March 5, (மாசி 21) வியாழன் அன்று புது திருதேர் வேலைக்கு நாள் செய்ய பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நவகைலாய திருக்கோயிலில் ஆறாவது ஸ்தலமான கைலாசநாதர் சிவகாமியம்மன் வீற்றிருக்கும் திருக்கோயில் சனி ஸ்தலம் இத்திருக்கோவில் திருத்தேர் மிகவும் பழுதடைந்து திருத்தேர் ஓடி 78…

12 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தூத்துக்குடிக்கு கொண்டுவந்த மோடி அரசு சித்ராங்கதன் புகழாரம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12…

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும்…

கங்கைகொண்டானை சேர்ந்த சண்முகவடிவு தன்னை ஏமாற்றி வரும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் வசித்து வரும் சண்முக வடிவு கூறுகையில் எனது கணவர் குருசாமி இறந்து சுமார் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனக்கு மூன்று ஆண்…