Sat. Sep 12th, 2026

Category: தர்மபுரி

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 15 நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியீடு

இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் (Department of Justice), இந்திய அரசிதழில் (Gazette of India) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 217(1)…

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி பேரூர் கழக செயலாளர்…

பாலக்கோடு சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம்? – தமிழக அரசு தலையிட வாகன ஓட்டிகள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கரகதஹள்ளி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், மாதந்தோறும் வாகன ஆவணங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தப்படுவதாகவும் வாகன…

பல தலைமுறைகளின் பயன்பாட்டில் உள்ள ரயில்வே பாலத்தை மூடுவதா? – மாற்றுப்பாதை ஏற்படுத்தாமல் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

பொம்மிடி–மல்லாபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரப் பாதையை பாதுகாக்க வேண்டும் – ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை பாப்பிரெட்டிப்பட்டி:தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி–மல்லாபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட…

இரகசிய தகவலின் பேரில் வனத்துறையினர் அதிரடி சோதனைஅரூர் அருகே கோட்டப்பட்டி பகுதியில் பரபரப்பு

தருமபுரி, ஜூலை 10: தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி பகுதியில் சட்டவிரோத வனக் குற்றச் செயல்கள் நடைபெறுவதாக தருமபுரி மாவட்ட வன அலுவலருக்கு இரகசிய…

பாலக்கோடு அடுத்த கடத்திக்கொள்ளுமேடு கிராமத்தில் மாரியம்மன் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் சுவாமிக்கு 21ம் நாள் மண்டல பூஜை திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு.

பாலக்கோடு அடுத்த கடத்திக்கொள்ளுமேடு கிராமத்தில் மாரியம்மன் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் சுவாமிக்கு 21ம் நாள் மண்டல பூஜை திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள…

பாலக்கோட்டில் அரசு மதுபான கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – இதனை பயன்படுத்தி தனியார் மனமகிழ் மன்றம் மதுபான கடையில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை

பாலக்கோட்டில் அரசு மதுபான கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – இதனை பயன்படுத்தி தனியார்மனமகிழ் மன்றம் மதுபான கடையில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில்…

பாலக்கோடு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர், விளையாட்டு திடல் இல்லாததால் மாணவர்கள் அவதி- தமிழக அரசு போர்கால அடிப்படையில் நவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பாலக்கோடு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர், விளையாட்டு திடல் இல்லாததால் மாணவர்கள் அவதி- தமிழக அரசு போர்கால அடிப்படையில் நவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை தர்மபுரி…

பாலக்கோட்டில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் விபி கிராம்ஜி திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஜூலை, 3 – தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கணபதி ஊராட்சியில் உள்ள காட்டுகொட்டாய் கிராமத்தில் விபி கிராம்ஜி திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்…

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இண்டூர் உள்வட்டத்திற்குட்பட்ட 12 கிராமங்களுக்கான 1435-ஆம் (2025-2026) பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அவர்கள் இன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 35 பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, பிறப்பு சான்று, மறுமணம் செய்து கொள்ளவில்லை சான்று உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இண்டூர் உள்வட்டத்திற்குட்பட்ட 12 கிராமங்களுக்கான 1435-ஆம் (2025-2026) பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)…

You missed