நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு இரவோடு இரவாக கட்டிடம் பெரும் பரபரப்பு அரசு நிலத்தை வாடகைக்கு விடுகிறார்களா பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி???
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி – தர்மபுரி முக்கிய சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் திடீரென கட்டிட ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பது பெரும்…
