பல தலைமுறைகளின் பயன்பாட்டில் உள்ள ரயில்வே பாலத்தை மூடுவதா? – மாற்றுப்பாதை ஏற்படுத்தாமல் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
பொம்மிடி–மல்லாபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரப் பாதையை பாதுகாக்க வேண்டும் – ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை பாப்பிரெட்டிப்பட்டி:தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி–மல்லாபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட…
