Sat. Jun 13th, 2026

Category: இந்திய அரசியல்

அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (4.6.2026) அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதி உதவி…

“இந்த அமைப்பின் மீது எங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை.”

“இந்த அமைப்பின் மீது எங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை.”இதைத்தான் இன்று சில நீட் தேர்வர்கள் என்னிடம் கூறினார்கள்.அவர்களின் கோபம் கண்கூடாகத் தெரிந்தது, பொறுமையும் முற்றிலும் அற்றுப் போயிருந்தது.…