Sat. Jun 13th, 2026

Category: ராணிப்பேட்டை

அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (4.6.2026) அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதி உதவி…

உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து 250 மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா, அவர்கள் இன்று (5.6.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாத்தில் காலியாக உள்ள இடத்தில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல்…

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை, ஜூன் 2:இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.ப்ரியா ரவிசந்திரன், இ.ஆ.ப., அவர்கள் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (02.06.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது,…

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கு உர விநியோகம் செயலி (Fertilizer Sale Application System) அமைப்பிற்கான பயிற்சி கூட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02.06.2026) வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கு…

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.76 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.76 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள், (25.05.2026) அன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக…

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மாதாந்திர ஆய்வு

முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள், இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மையம் குடோனில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்கு பதிவு…

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார்கள் மீது மோதியதில் வேன் மற்றும் காரில் பயணம் செய்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பலத்த காயங்கள்

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் உள்வட்டம், ஈராளச்சேரி கிராமம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆம்பூர்…

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா அவர்கள் (18.05.2026) இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை…

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் “Single Pole Solar Blinkers” தொடக்க விழா

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் “Single Pole Solar Blinkers” தொடக்க விழா* இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, இன்று (15.05…