Sat. Jun 13th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர்.மாலதி. DSP அவர்கள் பொறுப்பேற்பு

பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர்.மாலதி. DSP அவர்கள் பொறுப்பேற்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி…

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி மாறுதலாகி…

கல்வி வளாகமா? விளம்பர காட்சியகமா?அரசு மகளிர் பள்ளி முன்பு பேனர்களால் பாதுகாப்பு அச்சம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பி.துரிஞ்சிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர மற்றும் திருவிழா பேனர்கள் மாணவிகளின் பாதுகாப்புக்கு பெரும்…

பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்

பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்பொம்மிடி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில்…

குடியாத்தம் பிரம்மாஸ் சிபிஎஸ்சி பள்ளியில் கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வேலூர், ஜூன் 7- வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர். எஸ். ரோடு அருகில் பிரம்மாஸ் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 850 மாணவ, மாணவிகள் கல்வி…

செய்தியாளர்கள் பெயரை பயன்படுத்தி காவல்துறையினரை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து பணம் பார்க்கும் அவலம்!

ஜூன் 9- வேலூர் மாவட்டம் என்றாலே தமிழகத்தில் போலி செய்தியாளர்கள் நிறைந்த மாவட்டமாகும். திருப்பூரை அடுத்து வேலூர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்…

பாலக்கோட்டில் போக்குவரத்து ஸ் தம்பிப்பு இந்தியன் வங்கி முன்பு இருசக்கர வாகன ஆக்கிரமிப்பு – பொதுமக்கள் அவதி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் பேருந்து நிலையம் மற்றும் அதனை ஒட்டியுள்ள முக்கிய சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து…

பொம்மிடி முதல் நிலை பேரூராட்சி பி.துறிஞ்சிப்பட்டி சந்தையூர் எக்ஸ்-ரோட்டில் மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் பள்ளி மாணவர்கள் முதல் பெண்கள் வரை 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு – அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட சந்தையூர் எக்ஸ்-ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக் எண் 2875) அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவ,…

பாலக்கோடு மேக்கலாம்பட்டி ஏரிகரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டாக்டர் கலாம் பசுமை நல அமைப்பின் சார்பில் மரக்கன்று நடும் விழா

பாலக்கோடு மேக்கலாம்பட்டி ஏரிகரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டாக்டர் கலாம் பசுமை நல அமைப்பின் சார்பில் மரக்கன்று நடும் விழா தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த…

பாலக்கோடு தீயணைப்பு நிலையத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்

பாலக்கோடு தீயணைப்பு நிலையத்தில்தீ தடுப்பு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் – திரளானோர் பங்கேற்புதர்மபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா அவர்களின் உத்தரவின்படி பாலக்கோடு தீயணைப்பு…