பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சாலை ஓர மரங்கள் மாயம்?நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியமா…? திட்டமிட்ட மரவெட்டலா…? சமூக ஆர்வலர்கள் கேள்வி???
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை ஓரங்களில் பல ஆண்டுகளாக நிழல் வழங்கி வந்த மரங்கள் சமீப காலமாக…
