அரசு புறம்போக்கு நிலத்தில் வெடி வைத்து பாறை அகற்றப்படுகிறதா? – வருவாய்த்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அரசு பாறை புறம்போக்கு நிலம் தொடர்பாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி வாங்கியுள்ளதாக…
