Wed. Jul 29th, 2026

Category: க்ரைம்

அரசு விதிகளை மீறி பள்ளம் தோண்டப்பட்டதா?மோலையானூரில் இயங்கி வரும் ஸ்ரீ மங்கள பாறைகள் நிறுவனத்தால் விவசாயிகள் அவதி – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட மோலையானூரில் செயல்பட்டு வரும் “ஸ்ரீ மங்கள பாறைகள்” கல்குவாரி நிறுவனம் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும்…

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும்…

அரசு புறம்போக்கு நிலத்தில் வெடி வைத்து பாறை அகற்றப்படுகிறதா? – வருவாய்த்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அரசு பாறை புறம்போக்கு நிலம் தொடர்பாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி வாங்கியுள்ளதாக…

பாலக்கோடு யூனியனில் மணல் கடத்தல் ‘ஜோர் ஏரி சீரமைப்பு பெயரில் இரவு, பகலாக நடக்குது’| |நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்

தர்மபுரி மாவட்டம் பாலக் கோடு யூனியனில் உள்ள பஞ். ஏரிகளில் மாரண்டஹள்ளி, சின்ன கும்மனுார், பாலக்கோடு, புலி கரை, தண்டுகாரனஹள்ளி, பாறை யூர் உள்ளிட்ட ஏரிகளிலிருந்தும் வருவாய்த்துறை…

You missed