Sat. Jun 13th, 2026

Category: தர்மபுரி

புதிய மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு வழங்கிய தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்

தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியராக மதிப்புமிகு சரவணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர் தருமபுரி ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார்.அதனை தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்…

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய பதினொன்றாம் வகுப்பு மாணவி மற்றும் குடும்ப தலைவி

மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும்…

அரசு பணம் – மக்கள் பணம் வீணா?பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக மழைநீர் சேகரிப்பு திட்டப்பணியில் முறைகேடு குற்றச்சாட்டு!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு திட்டப்பணிகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.அவர்களது குற்றச்சாட்டின்படி,…

தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி ஆணையில் திருத்தம் வேண்டி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.

வாசிக்கவுண்டனூர், ஜூன் 1:தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி ஆணையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வாசிக்கவுண்டனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி (K.K.80)…

அரசு விதிகளை மீறி பள்ளம் தோண்டப்பட்டதா?மோலையானூரில் இயங்கி வரும் ஸ்ரீ மங்கள பாறைகள் நிறுவனத்தால் விவசாயிகள் அவதி – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட மோலையானூரில் செயல்பட்டு வரும் “ஸ்ரீ மங்கள பாறைகள்” கல்குவாரி நிறுவனம் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும்…

பாளையத்தில் பழுதடைந்த அண்ணா மறுமலர்ச்சி கட்டிடம் – புதிய கட்டிடம் மற்றும் பள்ளி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அண்ணா மறுமலர்ச்சி திட்ட கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், அதனை இடித்துவிட்டு…

தீர்த்தமலை ஊராட்சியில் எரியாத தெரு விளக்குகள் – இருளில் தவிக்கும் பொதுமக்கள்; உடனடி நடவடிக்கை கோரி கோரிக்கை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை ஊராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தெரு விளக்குகள் சரியாக எரியாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, முக்கிய சாலைகள்,…

அரசு புறம்போக்கு நிலத்தில் வெடி வைத்து பாறை அகற்றப்படுகிறதா? – வருவாய்த்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அரசு பாறை புறம்போக்கு நிலம் தொடர்பாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி வாங்கியுள்ளதாக…

பாலக்கோடு யூனியனில் மணல் கடத்தல் ‘ஜோர் ஏரி சீரமைப்பு பெயரில் இரவு, பகலாக நடக்குது’| |நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்

தர்மபுரி மாவட்டம் பாலக் கோடு யூனியனில் உள்ள பஞ். ஏரிகளில் மாரண்டஹள்ளி, சின்ன கும்மனுார், பாலக்கோடு, புலி கரை, தண்டுகாரனஹள்ளி, பாறை யூர் உள்ளிட்ட ஏரிகளிலிருந்தும் வருவாய்த்துறை…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சாலை ஓர மரங்கள் மாயம்?நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியமா…? திட்டமிட்ட மரவெட்டலா…? சமூக ஆர்வலர்கள் கேள்வி???

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை ஓரங்களில் பல ஆண்டுகளாக நிழல் வழங்கி வந்த மரங்கள் சமீப காலமாக…