Wed. Jun 17th, 2026

Author: admin

“உடன்பிறப்பே…” என்று அழைத்த உன்னத தலைவர்!முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுவோம்

தமிழர்களின் அரசியல் வரலாற்றிலும், இலக்கிய உலகிலும், சமூக நீதிப் போராட்டங்களிலும் அழியாத முத்திரையைப் பதித்த மாபெரும் ஆளுமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும்…

பாலக்கோடு பகுதியில் கழிவுநீர் சாக்கடை பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கடமடை ஹவுசிங் போர்டு பகுதியில் கழிவுநீர் சாக்கடை பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி மனு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட கடமடை ஹவுசிங்…

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை, ஜூன் 2:இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.ப்ரியா ரவிசந்திரன், இ.ஆ.ப., அவர்கள் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (02.06.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது,…

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கு உர விநியோகம் செயலி (Fertilizer Sale Application System) அமைப்பிற்கான பயிற்சி கூட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02.06.2026) வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கு…

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் தனியார் வாகனங்களால் பார்க்கிங் ஏரியாவாக மாறிய அவலம் – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் தனியார் வாகனங்களால் பார்க்கிங் ஏரியாவாக மாறிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பயணிகளுக்கு இடையூறு…

புதிய மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு வழங்கிய தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்

தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியராக மதிப்புமிகு சரவணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர் தருமபுரி ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார்.அதனை தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்…

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய பதினொன்றாம் வகுப்பு மாணவி மற்றும் குடும்ப தலைவி

மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும்…

அரசு பணம் – மக்கள் பணம் வீணா?பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக மழைநீர் சேகரிப்பு திட்டப்பணியில் முறைகேடு குற்றச்சாட்டு!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு திட்டப்பணிகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.அவர்களது குற்றச்சாட்டின்படி,…

தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி ஆணையில் திருத்தம் வேண்டி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.

வாசிக்கவுண்டனூர், ஜூன் 1:தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி ஆணையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வாசிக்கவுண்டனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி (K.K.80)…

அக்ஷரா பத்திரிக்கை செய்தி எதிரொலி!கிருஷ்ணகிரியில் அதிரடி நடவடிக்கை விதி மீறி செயல்பட்ட 5 கல் குவாரிகள் மற்றும் 2 கிரானைட் குவாரிகளுக்கு சீல் புதிய கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சட்டவிரோத கல் குவாரிகள் மற்றும் கிரானைட் குவாரிகள் மீது தற்போது…

You missed