Wed. Jun 17th, 2026

Author: admin

அரசு விதிகளை மீறி பள்ளம் தோண்டப்பட்டதா?மோலையானூரில் இயங்கி வரும் ஸ்ரீ மங்கள பாறைகள் நிறுவனத்தால் விவசாயிகள் அவதி – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட மோலையானூரில் செயல்பட்டு வரும் “ஸ்ரீ மங்கள பாறைகள்” கல்குவாரி நிறுவனம் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும்…

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு – டெல்லி பயணம் காரணமாக நிகழ்ச்சி மாற்றம்

விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் முக்கிய அறிவிப்பாக எதிர்பார்க்கப்பட்ட “சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை” திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முதலமைச்சர் விஜய் அவர்கள்…

திண்டுக்கலில் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த நிர்வாகிகள் – வீரமார்பன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் கட்சியில் சேர்ந்தனர்

சென்னை நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் அவர்களின் இரண்டாவது மகன் வீரமார்பன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்…

இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய செய்திகள்27.05.2026(புதன்கிழமை)🌹தரங்கெட்ட எண்ணமும் தரமில்லா சிந்தனையும் உடைய மனிதர்கள் பார்வையில் தரமானவன் எது செய்தாலும் அது தவறாகவே தெரியும்.!🌹🌹தேவை மட்டும் இல்லையென்றால்…மனிதர்கள் ஒருவருக்கொருவர்பேசவே யோசிப்பார்கள்.!!🌹🌹🌹எல்லா தவறுக்கும் மன்னிப்பு…

சித்தர்கள் பூமியான பழனியின் ஆச்சரியம் மற்றும் அதிசயம் அங்கு நிறுவப்பட்டிருக்கும் சிலையே…

அப்படிப்பட்ட அற்புதச்சிலையை பிரதிஷ்டை செய்ததோடு மட்டுமல்லாமல் அதை செயல்பட வைக்க குரு பெருமான் தன ஜீவ மற்றும் ஆத்ம சக்தியை அதற்குள் பிரதிஷ்டை செய்தார்.ஒரு நாள் இரண்டு…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் ஜி.ரஜேஷ் தவெக-வில் இணைந்தார்

ஜி. ரஜேஷ் அவர்கள், திமுக வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகி, புதிய அரசியல் எழுச்சியாக தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியில் இணைந்தார்.இந்த இணைப்பு நிகழ்ச்சி சென்னை நகரில்…

பாளையத்தில் பழுதடைந்த அண்ணா மறுமலர்ச்சி கட்டிடம் – புதிய கட்டிடம் மற்றும் பள்ளி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அண்ணா மறுமலர்ச்சி திட்ட கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், அதனை இடித்துவிட்டு…

தீர்த்தமலை ஊராட்சியில் எரியாத தெரு விளக்குகள் – இருளில் தவிக்கும் பொதுமக்கள்; உடனடி நடவடிக்கை கோரி கோரிக்கை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை ஊராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தெரு விளக்குகள் சரியாக எரியாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, முக்கிய சாலைகள்,…

12 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தூத்துக்குடிக்கு கொண்டுவந்த மோடி அரசு சித்ராங்கதன் புகழாரம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12…

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும்…

You missed