Wed. Jun 17th, 2026

Author: admin

அரசு புறம்போக்கு நிலத்தில் வெடி வைத்து பாறை அகற்றப்படுகிறதா? – வருவாய்த்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அரசு பாறை புறம்போக்கு நிலம் தொடர்பாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி வாங்கியுள்ளதாக…

பாலக்கோடு யூனியனில் மணல் கடத்தல் ‘ஜோர் ஏரி சீரமைப்பு பெயரில் இரவு, பகலாக நடக்குது’| |நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்

தர்மபுரி மாவட்டம் பாலக் கோடு யூனியனில் உள்ள பஞ். ஏரிகளில் மாரண்டஹள்ளி, சின்ன கும்மனுார், பாலக்கோடு, புலி கரை, தண்டுகாரனஹள்ளி, பாறை யூர் உள்ளிட்ட ஏரிகளிலிருந்தும் வருவாய்த்துறை…

தாட்கோ திட்டப் பணிகள் குறித்து சென்னை தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

தாட்கோ திட்டப் பணிகள் குறித்து சென்னை தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்வன்னி அரசு அவர்கள் தலைமையில், இன்று (26.05.2026) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்…

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.76 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.76 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள், (25.05.2026) அன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக…

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மாதாந்திர ஆய்வு

முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள், இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மையம் குடோனில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்கு பதிவு…

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார்கள் மீது மோதியதில் வேன் மற்றும் காரில் பயணம் செய்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பலத்த காயங்கள்

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் உள்வட்டம், ஈராளச்சேரி கிராமம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆம்பூர்…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சாலை ஓர மரங்கள் மாயம்?நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியமா…? திட்டமிட்ட மரவெட்டலா…? சமூக ஆர்வலர்கள் கேள்வி???

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை ஓரங்களில் பல ஆண்டுகளாக நிழல் வழங்கி வந்த மரங்கள் சமீப காலமாக…

அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைப்புமுன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னிலையில் உற்சாகமாக இணைந்த நிர்வாகிகள்.

தருமபுரி மாவட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவை சேர்ந்த பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி திமுக மாவட்ட செயலாளரும்,…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சாலை ஓர மரங்கள் மாயம்?நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியமா…? திட்டமிட்ட மரவெட்டலா…? சமூக ஆர்வலர்கள் கேள்வி???

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை ஓரங்களில் பல ஆண்டுகளாக நிழல் வழங்கி வந்த மரங்கள் சமீப காலமாக…

நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு இரவோடு இரவாக கட்டிடம் பெரும் பரபரப்பு அரசு நிலத்தை வாடகைக்கு விடுகிறார்களா பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி???

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி – தர்மபுரி முக்கிய சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் திடீரென கட்டிட ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பது பெரும்…

You missed