Sat. Jun 13th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103-வது பிறந்த நாள் விழா பி.பள்ளிப்பட்டி யில் உற்சாக கொண்டாட்டம் – மலர்தூவி மரியாதை, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கல் நிகழ்வு ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது

ஜூன் 3: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சிறப்பான…

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவரும் நாடார் பேரவை மாநில தலைவருமான எர்ணாவூர் நாராயணன் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம்…

2025 ஆம் ஆண்டு March 5, (மாசி 21) வியாழன் அன்று புது திருதேர் வேலைக்கு நாள் செய்ய பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நவகைலாய திருக்கோயிலில் ஆறாவது ஸ்தலமான கைலாசநாதர் சிவகாமியம்மன் வீற்றிருக்கும் திருக்கோயில் சனி ஸ்தலம் இத்திருக்கோவில் திருத்தேர் மிகவும் பழுதடைந்து திருத்தேர் ஓடி 78…

தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2வது பெண் – யார் இந்த நீதிபதி மோகனா?தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான வி மோகனா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.

தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2வது பெண் – யார் இந்த நீதிபதி மோகனா?தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான வி மோகனா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக…

புதுக் கட்சி தொடங்கப் போகிறீர்களா என்று சென்னையில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இன்னும் 2 நாட்களில் எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறேன்” என்று அண்ணாமலை கூறினார்.

கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி தமிழகத்தில் அரசியல் தலைவராக வலம் வரும் அண்ணாமலையின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.புதுக் கட்சி தொடங்கப் போகிறீர்களா…

முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்கும் விழாபாலக்கோடு

ஜூன் 2: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில்…

“உடன்பிறப்பே…” என்று அழைத்த உன்னத தலைவர்!முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுவோம்

தமிழர்களின் அரசியல் வரலாற்றிலும், இலக்கிய உலகிலும், சமூக நீதிப் போராட்டங்களிலும் அழியாத முத்திரையைப் பதித்த மாபெரும் ஆளுமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும்…

பாலக்கோடு பகுதியில் கழிவுநீர் சாக்கடை பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கடமடை ஹவுசிங் போர்டு பகுதியில் கழிவுநீர் சாக்கடை பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி மனு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட கடமடை ஹவுசிங்…

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை, ஜூன் 2:இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.ப்ரியா ரவிசந்திரன், இ.ஆ.ப., அவர்கள் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (02.06.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது,…

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கு உர விநியோகம் செயலி (Fertilizer Sale Application System) அமைப்பிற்கான பயிற்சி கூட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02.06.2026) வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கு…