Mon. Sep 14th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

குடும்பத் தகராறில் மனமுடைந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தூக்கு மாட்டி தற்கொலை!

வேலூர், ஜூன் 13- வேலூர் மாவட்டம், காட்பாடி அறுப்புமேடு ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி ( 40). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக…

பேரணாம்பட்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு புதிய அலுவலர் நியமிக்கப்படுவாரா ?

வேலூர்,ஜூன்14- வேலூர் மாவட்டத்தில், பேரணாம்பட்டில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு குடியாத்தம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராகவுள்ள சமீம் ரெஹானா கூடுதல் அதிகாரியாக பல வருடங்களாக நீடித்து…

‘எந்த ஒரு நிலங்களையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’செய்யாறில் பாதிக்கப்பட்டுள்ள மேல்மா கிராம விவசாயிகளிடம் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு!

செய்யாறு, ஜூன் 14 – ‘எந்த ஒரு நிலத்தையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’ என செய்யாறு சிப்காட் விரிவாக்க பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ‘மேல்மா கிராமத்து’…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திறன் அடிப்படையில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு : பழங்குடியின மக்களுக்குகலெக்டர் சினேகா அழைப்பு !

காஞ்சிபுரம், ஜூன் 14 – தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும்…

மாணவிகள் திருநீர் அணிந்து வர அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தடை விதிப்பு: முதல்வர் ஜோசப் விஜய் போட்ட மறைமுக உத்தரவா ?

வேலூர்,ஜூன் 14- வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பல வருடமாக இயங்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு சிவராஜ் நகர் (போன்மில்)…

காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி: கண்டுகொள்ளாத வேலூர் மாநகராட்சி நிர்வாகம்!

வேலூர், ஜூன் 15- வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி காங்கேயநல்லூர் ரோடு, அவ்வையார் தெருவில் மழைநீர் வடிய வழியின்றி சில தெருக்களில் குளம் போல் ஆங்காங்கே தேங்கி…

பொம்மிடி ரயில் நிலையம் முன் பயணிகள் நல சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜூன் 13: பொம்மிடி பொது மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில், பொம்மிடி ரயில் நிலையம் முன்பாக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

நாம் தமிழர் கட்சி சார்பாக பொம்மிடியில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பொ.மல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தினால் உயர் மட்ட மேம்பாலம் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவமனை செல்லும் வகையில் சிறந்த…

பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர்.மாலதி. DSP அவர்கள் பொறுப்பேற்பு

பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர்.மாலதி. DSP அவர்கள் பொறுப்பேற்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி…

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி மாறுதலாகி…

You missed