Sun. Jun 14th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

சித்தர்கள் பூமியான பழனியின் ஆச்சரியம் மற்றும் அதிசயம் அங்கு நிறுவப்பட்டிருக்கும் சிலையே…

அப்படிப்பட்ட அற்புதச்சிலையை பிரதிஷ்டை செய்ததோடு மட்டுமல்லாமல் அதை செயல்பட வைக்க குரு பெருமான் தன ஜீவ மற்றும் ஆத்ம சக்தியை அதற்குள் பிரதிஷ்டை செய்தார்.ஒரு நாள் இரண்டு…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் ஜி.ரஜேஷ் தவெக-வில் இணைந்தார்

ஜி. ரஜேஷ் அவர்கள், திமுக வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகி, புதிய அரசியல் எழுச்சியாக தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியில் இணைந்தார்.இந்த இணைப்பு நிகழ்ச்சி சென்னை நகரில்…

பாளையத்தில் பழுதடைந்த அண்ணா மறுமலர்ச்சி கட்டிடம் – புதிய கட்டிடம் மற்றும் பள்ளி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அண்ணா மறுமலர்ச்சி திட்ட கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், அதனை இடித்துவிட்டு…

தீர்த்தமலை ஊராட்சியில் எரியாத தெரு விளக்குகள் – இருளில் தவிக்கும் பொதுமக்கள்; உடனடி நடவடிக்கை கோரி கோரிக்கை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை ஊராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தெரு விளக்குகள் சரியாக எரியாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, முக்கிய சாலைகள்,…

12 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தூத்துக்குடிக்கு கொண்டுவந்த மோடி அரசு சித்ராங்கதன் புகழாரம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12…

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும்…

அரசு புறம்போக்கு நிலத்தில் வெடி வைத்து பாறை அகற்றப்படுகிறதா? – வருவாய்த்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அரசு பாறை புறம்போக்கு நிலம் தொடர்பாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி வாங்கியுள்ளதாக…

பாலக்கோடு யூனியனில் மணல் கடத்தல் ‘ஜோர் ஏரி சீரமைப்பு பெயரில் இரவு, பகலாக நடக்குது’| |நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்

தர்மபுரி மாவட்டம் பாலக் கோடு யூனியனில் உள்ள பஞ். ஏரிகளில் மாரண்டஹள்ளி, சின்ன கும்மனுார், பாலக்கோடு, புலி கரை, தண்டுகாரனஹள்ளி, பாறை யூர் உள்ளிட்ட ஏரிகளிலிருந்தும் வருவாய்த்துறை…

தாட்கோ திட்டப் பணிகள் குறித்து சென்னை தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

தாட்கோ திட்டப் பணிகள் குறித்து சென்னை தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்வன்னி அரசு அவர்கள் தலைமையில், இன்று (26.05.2026) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்…

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.76 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.76 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள், (25.05.2026) அன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக…