Sat. Jun 13th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மாதாந்திர ஆய்வு

முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள், இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மையம் குடோனில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்கு பதிவு…

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார்கள் மீது மோதியதில் வேன் மற்றும் காரில் பயணம் செய்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பலத்த காயங்கள்

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் உள்வட்டம், ஈராளச்சேரி கிராமம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆம்பூர்…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சாலை ஓர மரங்கள் மாயம்?நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியமா…? திட்டமிட்ட மரவெட்டலா…? சமூக ஆர்வலர்கள் கேள்வி???

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை ஓரங்களில் பல ஆண்டுகளாக நிழல் வழங்கி வந்த மரங்கள் சமீப காலமாக…

அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைப்புமுன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னிலையில் உற்சாகமாக இணைந்த நிர்வாகிகள்.

தருமபுரி மாவட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவை சேர்ந்த பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி திமுக மாவட்ட செயலாளரும்,…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சாலை ஓர மரங்கள் மாயம்?நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியமா…? திட்டமிட்ட மரவெட்டலா…? சமூக ஆர்வலர்கள் கேள்வி???

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை ஓரங்களில் பல ஆண்டுகளாக நிழல் வழங்கி வந்த மரங்கள் சமீப காலமாக…

நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு இரவோடு இரவாக கட்டிடம் பெரும் பரபரப்பு அரசு நிலத்தை வாடகைக்கு விடுகிறார்களா பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி???

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி – தர்மபுரி முக்கிய சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் திடீரென கட்டிட ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பது பெரும்…

காசு….. துட்டு…… பணம்………. கூலி தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கள்ள லாட்டரி கும்பல்

நியூஸ் சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் செல்போனை பிடுங்கி சோதனை செய்த மர்ம கும்பல்.பெயரளவில் நடவடிக்கை எடுக்கும் காவல்துறை நாமக்கல்: ராசிபுரம் காவல் நிலையத்திற்கு அருகில் பேருந்து நிலையமா?…

திரு ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ஒரு பேட்டியில் எனது 40 வருட கால நண்பர் மு க ஸ்டாலின் அவர்களை இக்கட்டான சூழ்நிலையில் ஆறுதலுக்காக சந்தித்தேன் எனவும்…

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா அவர்கள் (18.05.2026) இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை…

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் “Single Pole Solar Blinkers” தொடக்க விழா

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் “Single Pole Solar Blinkers” தொடக்க விழா* இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, இன்று (15.05…