கங்கைகொண்டானை சேர்ந்த சண்முகவடிவு தன்னை ஏமாற்றி வரும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் வசித்து வரும் சண்முக வடிவு கூறுகையில் எனது கணவர் குருசாமி இறந்து சுமார் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனக்கு மூன்று ஆண்…
