Mon. Sep 14th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய பதினொன்றாம் வகுப்பு மாணவி மற்றும் குடும்ப தலைவி

மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும்…

அரசு பணம் – மக்கள் பணம் வீணா?பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக மழைநீர் சேகரிப்பு திட்டப்பணியில் முறைகேடு குற்றச்சாட்டு!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு திட்டப்பணிகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.அவர்களது குற்றச்சாட்டின்படி,…

தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி ஆணையில் திருத்தம் வேண்டி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.

வாசிக்கவுண்டனூர், ஜூன் 1:தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி ஆணையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வாசிக்கவுண்டனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி (K.K.80)…

அக்ஷரா பத்திரிக்கை செய்தி எதிரொலி!கிருஷ்ணகிரியில் அதிரடி நடவடிக்கை விதி மீறி செயல்பட்ட 5 கல் குவாரிகள் மற்றும் 2 கிரானைட் குவாரிகளுக்கு சீல் புதிய கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சட்டவிரோத கல் குவாரிகள் மற்றும் கிரானைட் குவாரிகள் மீது தற்போது…

அரசு விதிகளை மீறி பள்ளம் தோண்டப்பட்டதா?மோலையானூரில் இயங்கி வரும் ஸ்ரீ மங்கள பாறைகள் நிறுவனத்தால் விவசாயிகள் அவதி – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட மோலையானூரில் செயல்பட்டு வரும் “ஸ்ரீ மங்கள பாறைகள்” கல்குவாரி நிறுவனம் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும்…

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு – டெல்லி பயணம் காரணமாக நிகழ்ச்சி மாற்றம்

விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் முக்கிய அறிவிப்பாக எதிர்பார்க்கப்பட்ட “சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை” திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முதலமைச்சர் விஜய் அவர்கள்…

திண்டுக்கலில் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த நிர்வாகிகள் – வீரமார்பன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் கட்சியில் சேர்ந்தனர்

சென்னை நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் அவர்களின் இரண்டாவது மகன் வீரமார்பன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்…

இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய செய்திகள்27.05.2026(புதன்கிழமை)🌹தரங்கெட்ட எண்ணமும் தரமில்லா சிந்தனையும் உடைய மனிதர்கள் பார்வையில் தரமானவன் எது செய்தாலும் அது தவறாகவே தெரியும்.!🌹🌹தேவை மட்டும் இல்லையென்றால்…மனிதர்கள் ஒருவருக்கொருவர்பேசவே யோசிப்பார்கள்.!!🌹🌹🌹எல்லா தவறுக்கும் மன்னிப்பு…

சித்தர்கள் பூமியான பழனியின் ஆச்சரியம் மற்றும் அதிசயம் அங்கு நிறுவப்பட்டிருக்கும் சிலையே…

அப்படிப்பட்ட அற்புதச்சிலையை பிரதிஷ்டை செய்ததோடு மட்டுமல்லாமல் அதை செயல்பட வைக்க குரு பெருமான் தன ஜீவ மற்றும் ஆத்ம சக்தியை அதற்குள் பிரதிஷ்டை செய்தார்.ஒரு நாள் இரண்டு…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் ஜி.ரஜேஷ் தவெக-வில் இணைந்தார்

ஜி. ரஜேஷ் அவர்கள், திமுக வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகி, புதிய அரசியல் எழுச்சியாக தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியில் இணைந்தார்.இந்த இணைப்பு நிகழ்ச்சி சென்னை நகரில்…

You missed